செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

விநாயகர் வணக்கம்

வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம்
மாமலரான் நோக்குண்டாம் மேனி நுடங்காது -
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை
யான்பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு

-ஔவையார்